பாரத் பல்கலையில் ஜூன் 3 முதல் பொறியியல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் பாரத் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து. இதுகுறித்து...
On
