பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(13/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 427.11 புள்ளிகள் குறைந்து 28,503.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 128.25 புள்ளிகள் குறைந்து 8,647.75 ஆகவும்...
On

அரசு நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வரை அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநகராட்சி...
On

சென்னையில் 16 இடங்களில் குடும்ப அட்டை சிறப்பு முகாம்

சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை குறித்து தெரிவிக்க வேண்டிய...
On

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(13.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து ரூ. 2,464.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,712.00 ஆகவும் உள்ளது. 24...
On

ஒரே டிக்கெட்டில் ஆண்டு முழுவதும் படம் பார்க்கும் திட்டம்

திருட்டு விசிடியை ஒழிக்க திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பலவிதமான வழிகளை கையாண்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் புதுமையான வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்....
On

பாஸ்போர்ட் பெற விரும்பும் மாணவர்களுக்கு சலுகை

பாஸ்போர்ட் பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஒரிஜினல் கல்வி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
On

சென்னை சாலைகளில் நாற்று நடும் போராட்டம்

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். பழைய...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

நேற்று(11.03.2015) மாலை சரிவுடன் முடிந்த வர்த்தகம், இன்று(12.03.2015) மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 271.24 புள்ளிகள் உயர்ந்து 28,930.41ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி...
On

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(12.03.2015) மாலை சற்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் உயர்ந்து ரூ. 2,450.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,600.00 ஆகவும்...
On