தனியாா் பள்ளிகளில் இலவச மாணவர் சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை (ஏப்ரல் 20) வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..!!

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை...
On

அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த...
On

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு..!!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள்...
On

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!!

36,000 பேர் எழுதிய டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. www.tancet.annauniv.edu என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 13) கடைசி நாள்…!!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 13) கடைசி நாள் ஆகும். எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான பிஎம்எஸ்,...
On

வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு செல்லும் 150 அரசுப் பள்ளி மாணவர்கள்: நாளைக்குள் பாஸ்போர்ட் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழ்நாட்டை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...
On

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம் தேதி...
On

10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்..9.22 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்!

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும்,...
On

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

இந்த ஆண்டின் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு...
On