பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர்...
On

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: 28-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு 28-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட...
On

ராமச்சந்திராவில் புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராவில் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2018-19-ஆம் கல்வி...
On

கால்நடை மருத்துவப் படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு: 60 பேர் சேர்க்கை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் பி.வி.எஸ்சி. படிப்பில் 60 பேர் சேர்க்கை பெற்றனர். பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக்....
On

தொலைநிலை கல்வி: ‘இக்னோ’ பல்கலைக்கழகம் முதன்மையானது

தொலை நிலை கல்வியில் பட்டப் படிப்புகளை நடத்த, தமிழகஅரசின், பல பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்காததால், மத்திய அரசின், ‘இக்னோ’ பல்கலையில், அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இது, தமிழக பல்கலைகளை...
On

பள்ளிகளுக்கு அக்.2 வரை காலாண்டு விடுமுறை

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின் றன. இன்றுடன் (சனிக்கிழமை)...
On

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: காலாண்டு விடுமுறையில் ‘நீட்’ பயிற்சி வகுப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், ‘நீட்’ தேர்வில்,...
On

கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கும் கலந்தாய்வு

பொறியியல் படிப்பு உள்ளது போன்றே, கலை-அறிவியல் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு முறையை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். சென்னை...
On

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2-ம் தொகுதி பாடப் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் கிடைக்கும்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார்....
On

நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்

மத்திய அரசின், ‘நீட்’ மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்துஉள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி...
On