
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு..!
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை...
On