செங்கல்பட்டு, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.29) விடுமுறை!!

கனமழை காரணமாக செங்கல்பட்டு, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
On

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.
On

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (27.11.2024)விடுமுறை!!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (27.11.2024)விடுமுறை அறிவிப்பு.
On

நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்,மயிலாதுறை மாவட்டங்களை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
On

சிஏ தேர்வு தேதி மாற்றம்!

பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றம்.ஜன. 14ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16ஆம் தேதிக்கு மாற்றம்; தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி....
On

மாதந்தோறும் ரூ.1,000; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிச.14-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் நவ.20-ஆம் தேதிக்குள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
On

சென்னை விடுமுறை இல்லை!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவில் குறைவான அளவில் மழை பெய்துள்ளது. தற்போது வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.இருந்த போதும் தற்போது வரை விடுமுறை தொடர்பான அறிவிப்பு...
On

காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை!!

காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
On