ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தினமாக வருமான வரித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று வருமான வரி கட்ட கடைசி தினம் என்றும்...
வளர்ந்து வரும் கணினி உலகில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் மயமாகி வேலைகள் எளிதாக்கபப்ட்ட நிலையில் காவல் நிலையங்களில் மட்டும் இதுவரை கையால் எப்.ஐ.ஆர் எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும்...
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அதனையடுத்து ஒருசில நாட்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து கோடை விடுமுறை மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளதால், கோடையில் சுற்றுலா...
திரைப்பட நட்சத்திரங்களுக்கான 63வது தேசிய விருது இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம். சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு) சிறந்த நடிகை: கங்கனா...
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறையில் சென்னை மக்களின் வசதிக்காக சிறப்பு சுற்றுலா பேருந்துகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த வருடமும் 200 சிறப்பு...
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் நலனை முன்னிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் லோயர்பெர்த்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50...
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. குறிப்பாக...
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையே மூழ்கும்படி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதிலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் சென்னை நகரின் குடிநீர்...
சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் கலந்து கொண்டார். அவருடன் மண்டல மேலாளர்கள் (மார்க்கெட்டிங்) பி.முரளிதரன், (தகவல் தொடர்பு) ஜான்சன்...
இதுவரை அனைத்து அரசு தேவைகளுக்கும் ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும் பொதுக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய ரேஷன் கார்டை அடையாள...