சென்னை: வங்கிகள் இணைப்பை எதிர்த்து வரும் 26ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா...
சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதால், வடமாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு...
திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் தேதி டிசம்பர் 15ஆம் நாள் சனிக்கிழமை அஷ்டமி திதி விடிகாலை 06.13 மணிவரை அதன் பின் நவமி திதி. பூரட்டாதி நட்சத்திரம்...
கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல...
சென்னை: ‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் ‘ஹால் டிக்கெட்’ டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் 325 உதவி பொறியாளர்களை...
சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள புயல், இது இன்று அடுத்து புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து...