இன்று குருபெயர்ச்சி: குருபெயர்ச்சி வழிபாடு செய்யும் முறை

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்....
On

இயற்கை முறையில் பயனுள்ள சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்…!

பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு...
On

டி.என்.பி.எஸ்.சி., ‘ரிசல்ட்’ வெளியீடு

சென்னை: இரண்டு தேர்வுகளுக்கான முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சுற்றுலா துறை அலுவலர் பதவியில், ஐந்து இடங்கள்; தொழிலாளர் நலத் துறை உதவி...
On

8ம் வகுப்பு வரை புதிய சீருடை: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது

சென்னை: ”அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, சீருடைகள் மாற்றப்படும்,” என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நடப்பு கல்வி ஆண்டில், அரசு...
On

புதுச்சேரி, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, கடலூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில்...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 05 அக்டோபர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 05-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை – செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில்...
On

ஆதாருக்கு மாற்று திட்டங்களை ஆதரிக்கும் மத்திய அரசு

டில்லி: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் அளிக்க தேவை இல்லை என்னும் தீர்ப்பை அடுத்து மாற்று திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மொபைல் எண்களோடு ஆதார் எண்ணை இணைக்க...
On

ஆப்லைன் மூலம் ஆதார் விவரங்களை சரிபார்க்க புதிய வசதி

தனி நபர்களின் ஆதார் விவரங்கள் பிறர் வசம் செல்லாமல் அவர்கள் விவரங்களை சரிபார்க்கும் வகையிலான புதிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. QR CODE உள்ளிட்ட ஆஃப்லைன் முறைகளில் ஆதார்...
On