உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிறார் ரஞ்சன் கோகாய்: அக்டோபர் 3-ல் பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்?...
On

ஜே.இ.இ. தேர்வு: பதிவு செய்ய செப்.30 கடைசி நாள்

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் பதிவு...
On

‘சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை’ – தேவஸ்வம் அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா மட்டுமின்றி, தமிழகம்,...
On

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான...
On

குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசியாகும். சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2...
On

இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை கடைசி

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய...
On

ரயில்கள் பயண நேரத்தில் மாற்றம்

திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரள வெள்ளத்தை தொடர்ந்து திருவனந்தபுரம் பிரிவில் பராமரிப்பு...
On

நெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை இதுவரை மத்திய...
On

போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்: தீபாவளிக்கு அரசு விரைவு பேருந்துகளில் நவ.3, 4-ம் தேதி பயணிக்க, இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 05 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 05-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On