18 வயது நிரம்பிய, 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஏற்றுமதி குறித்த இலவச பயிற்சி..!

சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பயிற்சியினை வரும் 28-11-2022 தேதி முதல்‌ 30-11-2022-ம்‌...
On

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை...
On

தமிழக அரசின் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இலவச பயிற்சி வகுப்பு: விண்ணபிக்க நாளை கடைசி நாள்!

மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் `மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடத்தி வருகிறது....
On

தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்..!

• தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போன்ற போட்டிகள் நடக்கவிருக்கின்றன. • பேச்சுப் போட்டிகள் பற்றிய...
On

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?

மின்சார முறைகேட்டை தடுக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்று அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள...
On

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்....
On

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நவம்பா் 26 முதல் இலவச நீட் தேர்வு பயிற்சி..!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த முறை,...
On

சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த டிசம்பா் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல்...
On

வேளாண்மை – உழவர் நலத்துறை: 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்..!

ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்… இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன்...
On

தமிழகத்தில் தினசரி 4,500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு!!

தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து “மெட்ராஸ் ஐ” கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் வழிதல், வீக்கம் ஆகியவை “மெட்ராஸ் ஐ” நோயின்...
On