பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங். அண்ணா பல்கலை.யில் முன்னேற்பாடுகள் தீவிரம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கவுன்சிலிங் முன்னேற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக...
On

கண் தானம் செய்ய வேண்டுமா? 104ஐ அழையுங்கள்

தானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறப்படுவதுண்டு. தற்போதைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் ஆகியவை குறித்து நல்ல விழிப்புணர்ச்சி உள்ளதாகவும், பல இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உடல் மற்றும் கண்...
On

அபாய சங்கிலிக்கு பதில் செல்போனா? ரயில் ஓட்டுனர்கள் அதிருப்தி

ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது அவசர தேவை ஏற்படும்போது அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தும் முறை இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் அபாய சங்கிலிக்கு பதில் ரயில்...
On

வேளாண் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண்...
On

1300 இடங்களுக்கு 14,000 விண்ணப்பங்கள். ராணிமேரி கல்லூரியில் குவியும் மாணவிகள்

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது கலைக்கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்....
On

நாளை பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு. தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து...
On

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் இணையத்தில் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 23ஆம் தேதி நடத்தியது. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களிலும்,...
On

பி.இ, எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்களை சமர்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு ஒன்றை இந்திய...
On

ஜூன் 27-இல் சென்னை R.K.நகரில் இடைதேர்தல்

சென்னை R.K.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   English Summary: Tamilnadu Election...
On

குரூப் 2 விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு. சென்னை கலெக்டர்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு வரும் ஜுலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1241 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த...
On