சென்னை ரயில் பயணிகளை குழப்பும் காகிதமற்ற ரயில் பயண சீட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே புறநகர் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையிலான செல்போன் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது....
On

மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை கலெக்டர் உத்தரவு

உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்...
On

மே 7ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகிறது

மே மாதம் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 21ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம்...
On

வாக்காளர் பட்டியலுடன் ஆதார். 55% பணி முடிந்தது

போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை முற்றிலும் தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. ஆதார் விவரங்களை...
On

சென்னை சென்ட்ரல்-ஹவுரா. அதிவிரைவு ஏசி சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நகரமான ஹவுராவுக்கும் சென்னைக்கும் இடையே வாராந்திர சிறப்பு ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நேற்று...
On

வெள்ளி அன்று ரயில் சேவையில் சில மற்றம்: தென்னக ரயில்வே

அரக்கோணம் ரேணிகுண்டா இடையே மின்சார மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நடைபெறுவதால் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சில ரயில்களின் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவை, சென்னை சென்ட்ரலுக்கு காலதாமதமாக...
On

படித்த வேலையில்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை...
On

கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தமிழ்ப் பேராயத் தலைவரும்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளருமான என்.சேதுராமன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். கடந்த நான்கு...
On

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்: தென்னக இரயில்வே

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை...
On

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவ மாணவிகள் திடீர் போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவிகள் இன்று திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று முன் தினம் கண்...
On