தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் திருப்பூர் மாணவி பவித்ரா மற்றும் கோவையை சேர்ந்த மாணவி நிவேதா...
சென்னையில் ஒரே நாளில் மூளைச் சாவு அடைந்த 5 பேர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மூலம் 23 பேர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதனையடுத்து உடல் உறுப்புகளை தானம் அளித்தவர்களின்...
கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவும் பகலும் பாடுபடும்...
சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதால் அவர்களின் பாதுகாப்பு சிலசமயம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றது. எனவே ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும்...
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு ஒன்றை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மே 22 ஆம்...
சினிமாவில் நடித்து ரஜினி, கமல், விஜய், அஜீத் போல பெரிய நடிகராக வேண்டும் என்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக சென்னை உள்பட பல நகரங்களில் நடிப்பு...
சமீபகாலமாக ஜப்பான் தொழிலதிபர் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜப்பான் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக மையங்களின் முக்கிய நகரமாக சென்னை விளங்கி வரும்...
கோடையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் அவசரமான வழக்குகளை விசாரணை செய்வதற்காக நீதிபதிகளை நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 1ஆம் தேதி...
கோடை விடுமுறை என்றாலே மாணவர்கள் கணினி சம்பந்தமான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மட்டுமே அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்மீகத் தகவல்களை கற்பிக்கும் எண்ணத்துடன் சென்னை...
தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 4,362 பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு நான்கே நாட்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என்றும்...