நான்கே நாட்களில் 1.30 லட்சம் பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் விற்பனை

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்ணா பல்கலைக்...
On

குரூப் 2 தேர்வுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு மூலமாக 1,241 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டித்தேர்வு வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு...
On

சென்னை மெட்ரோ ரயில் பணியில் இருந்து திடீரென வெளியேறிய ரஷ்ய நிறுவனம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கும்...
On

விழாக் காலங்களில் தத்கல் சிறப்பு ரயில். ரயில்வே துறை விரைவில் அறிமுகம்

பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே துறை பல்வேறு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில் தற்போது ‘தத்கல் சிறப்பு ரயில்’களை விரைவில் அறிமுகம்...
On

சட்டப்பேரவை கட்டிடத்தில் இயங்கி வந்த சில துறைகள் இடமாற்றம்

மிகுந்த இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இதுவரை சட்டப்பேரவை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த உள்துறை, வருவாய்த்துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் சில பிரிவுகள் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர்...
On

சென்னையின் மக்கள் தொகை 67 லட்சம். வரைவு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

சென்னை நகரின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியல் தெரிவித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல்...
On

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டம் சென்னை மாவட்டத்திலும் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு...
On

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து மாணவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேருவதில்தான் அதிகம் உள்ளது. இந்நிலையில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில்...
On

சென்னையில் மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்கள் மாற்றம்

சென்னையில் ஒரே வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகள் ஒரே எண் கொண்டவையாக மாற்றும் திட்டத்தின் படி மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்கள் விரைவில் மாற்றப்படும் என மாநகர போக்குவரத்துத்...
On

முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி. சென்னை மக்களுக்கு நிம்மதி

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் வீராணம் ஏரி இன்னும் மூன்று  நாட்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர்...
On