மாம்பலம், திருவான்மியூரில் விரைவில் புதிய ரெயில்வே போலீஸ் நிலையங்கள்

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், கடற்கரை முதல் தாம்பரம் வரையுள்ள பகுதிகளில் புதியதாக மாம்பலம்...
On

பிளஸ் 2 தேர்வு. விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு இன்றே கடைசி தினம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி அதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல்,...
On

சுரங்கப் பொறியியல் படிப்பில் முதல்முறையாக மாணவிகள் அனுமதி. அண்ணா பல்கலை முடிவு

சுரங்க பொறியியல் படிப்பில் முதன்முதலாக மாணவிகளுக்கு அனுமதி கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்துறையில் பணிபுரியும் போது கடுமையான உடல்...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத்...
On

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இணைய மருத்துவ இதழ் தொடக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் சார்பில் இணைய மருத்துவ இதழ் ஒன்று புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இதுபோன்ற இணைய மருத்துவ இதழ் தொடங்கப்படுவது இதுவே...
On

உதவித்தொகையுடன் கல்வி. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் அறிவிப்பு

ஜப்பானில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கல்வி உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும், இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம்...
On

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சென்னை கலெக்டர் அறிவுறுத்தல்

இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யுமாறு ஆய்வுக் குழுவினர்களை சென்னை  மாவட்ட...
On

காலியாகவுள்ள 3,000 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் சுமார் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
On

மீன்வளப் பட்டதாரி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த வகையான படிப்புகளை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் இருக்கும் நிலையில் பல்வேறு வகையான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை...
On

சென்னை மருத்துவமனையில் ‘உலக செவிலியர் தின கொண்டாட்டம்’

டாக்டர்களுக்கு அடுத்தபடியாக பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள் என்று கூறப்படும் நர்ஸ்கள். இவர்களின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் தேதி ‘சர்வதேச...
On