ஆன்லைன் வர்த்தகம் தடை நீக்கம்: பருப்பு விலை ரூ. 10 அதிகரிப்பு

தமிழ்நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில் பருப்பு விலை மட்டும் ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. 90 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ துவரம் பருப்பு...
On

மெட்ரோ ரயில் பயண கட்டண விவரம் அறிவிப்பு எப்போது?

சென்னையில் மெட்ரொ ரயில் பணிகள் விறுவிறுப்பாக இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்த விவரங்கள் இம்மாத இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என மெட்ரோ ரயில்...
On

ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியீடு

கடந்த 1994-ம் ஆண்டோடு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. நோட்டுகள் அச்சிடும் செலவு அதிகரித்ததே இதற்க்கு காரணம். மேலும் 2 மற்றும் 5 ரூபாய் தாள்கள் அச்சிடும்...
On

குரூப்–2 மெயின் தேர்வு முடிவு அறிவிப்பு: அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப்–2 மெயின் தேர்வின் முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது. இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரம்: ஹைதராபாத்

2015இல் மக்கள் வாழ தரமான நகரங்களுக்கான ஆய்வரிக்கையை மெர்செர் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஹைதராபாத் நகரம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் ஹைதராபாத்க்கு 138வது இடம் கிடைத்துள்ளது....
On

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது....
On

மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு: அரசுத் தேர்வுகள் துறை

பொதுமக்கள் / மாணவர்கள், இன்று (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும்...
On

தமிழகத்தில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்: தமிழகஅரசு தலைமை செயலர்

தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.க.ஞானதேசிகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலாளர்களாக பதவி உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு IAS பணிநிலையில் சேர்த்தவர்கலுக்கு பதவி...
On

உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு

2015ஆம் ஆண்டிற்கான உலக பணகாரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் சேர்த்து 290 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 60 தொழில்...
On