அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: மத்திய அரசு

அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு...
On

பட்ஜெட் தாக்கல் : விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். . இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின்...
On

மேலும் 13 ரெயில் நிலையங்களில் செல்போன் மூலம் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் வசதி

செல்போன் மூலமாக மின்சார ரெயிலுக்கான டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதியை சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவக்கம்

இன்று காலை(28.02.2015) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலையும் உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 29,220.12...
On

இன்று 2015-16க்கான மத்திய பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்

2015-16ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி லோக் சபாவில் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, வரி விலக்கிற்கான மருத்துவ காப்பீடு,...
On

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் : ரயில்வே பட்ஜெட் எதிரொலி

மக்களவையில் நேற்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இதில் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை, பருப்பு உள்ளிட்ட...
On

பிப்.28 மற்றும் மார்ச்.1 ஆகிய தேதிகளில் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:– பராமரிப்பு பணி காரணமாக வருகிற 28–ந்தேதி (சனிக்கிழமை) தாம்பரத்தில்...
On

சென்னை -விழுப்புரம் மார்க்கம் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

வெள்ளிக்கிழமை(27.02.2015) மதுராந்தகம் ரயில்வே லெவல் க்ராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கிழ்க்கண்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ரயில்கள் குறிப்பிட்ட...
On

இந்திய பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

பங்கு வர்த்தகம் இன்று காலை சரிவுடன் துவங்கினாலும் பிற்பகலில் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. மாலையில் பங்குச்சந்தை நிறைவடையும் பொழுது கலையில் இருந்த சரிவைக்காட்டிலும் சற்று உயர்ந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை...
On

நவீன வேகத்தடைகள் தாம்பரம் காந்தி சாலையில் போடப்படுகின்றன

மேற்கு தாம்பரம்: காந்தி சாலை, முடிச்சூர் சாலையை கக்கன் சாலையோடு இணைக்கிறது. அந்த சாலையில் ஏற்படும் விபத்தை தடுக்க பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கலந்த வேகத்தடைகள் அமைக்கும் பனி நடந்து...
On