தமிழ்நாடு வேளாண் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்திற்கான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி...
On

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!

திருப்பதியில் தற்போது கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது. திருப்பதி திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பே...
On

வங்கக் கடலில் உருவான ‘மோக்கா’ இன்று தீவிர புயலாக மாறும்..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிட்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர...
On

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ம்...
On

கோடை விடுமுறையையொட்டி அடையாறு – மாமல்லபுரம் இடையே மீண்டும் ஏ.சி. பஸ்கள் இயக்கம்..!!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ – மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் மாமல்லபுரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை...
On

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பார்க்கிங் சிஸ்டம்: மாநகராட்சி திட்டம்!

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வாக, புதிய பார்க்கிங் சிஸ்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரில் வாகனங்களை நிறுத்துவதில் பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள். எனவே,...
On

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்..!!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் தர்மாதி பீடம், புன்னைமர வாகனம்,...
On

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (மே 10) புயலாக வலுப்பெற்று, வங்கதேசம் நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
On

சட்டப் படிப்புகளில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 15 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற...
On