கோடை சீசன்: கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜா மலர்கள்!

கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக ரோஸ்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மே 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5710.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5692.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2023) காலை 09.30 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் சற்று தாமதமாக வெளியிடப்பட்டது.  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை...
On

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நாளை...
On

கோவை, மைசூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் மே 9 முதல் காட்பாடியில் நிறுத்தம்!

கோவை, மைசூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக மே 9 முதல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கோவையிலிருந்து...
On

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சோ்க்கை பெற திங்கள்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான காலஅட்டவணை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மே 06) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5692.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5775.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த க்யூஆர் கோடு முறை அறிமுகம்!

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 602 நியாய...
On

சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பௌர்ணமிகளில் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி...
On