சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.SC படிப்புக்கு மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஐஐடியில் தற்போது 4 ஆண்டு பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பட்டப்படிப்பு: சென்னை ஐஐடி...
On

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு...
On

வானிலை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், சில இடங்களில் வெப்பநிலையும் உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை...
On

JB SOFTSYSTEM நிறுவனத்தின் சார்பாக வணிகர் தின நல்வாழ்த்துக்கள்!

தமிழகத்தின் பொருளாதாரத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய வணிகர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வணிகர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க...
On

வங்கக் கடலில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது...
On

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் குறை தீர்க்கும் கைபேசி செயலி அறிமுகம்!

உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு...
On

ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
On

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்ணன் ரவுண்டானாவில்...
On

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!!

சென்னையை அடுத்த பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் வீராணம் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த...
On