12ஆம் வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்? சென்னை வர்த்தக மையத்தில் கல்வி கண்காட்சி

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்காக வழிகாட்டும் நிகழ்ச்சிகள் சென்னையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தி இந்து எஜுகேஷன் பிளஸ் உயர் கல்வி...
On

மே மாதத்திற்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து முடிக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கும் முன்பாக ஆர்.டி.ஓ. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் வரும் மே மாதத்திற்குள்...
On

நோட்டா வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சியா? தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம்

ஒரு தொதியில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். நோட்டாவுக்கு பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்து நோட்டா வெற்றி பெற்றால் என்ன நடக்கும்...
On

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் ரேசன் கார்டு. தமிழக அரசு பயன்படுத்துமா?

தமிழகத்தில் ரேசன் கார்டுகளின் ஆயுள் முடிந்துவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்தாள் ஒட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாராகி வருவதாகவும், இதன் காரணமாகவே...
On

புதிய தமிழகம் போட்டியிடும் 4 தொகுதிகளின் முழுவிபரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 4...
On

லண்டன் விமான நிலையத்தில் 2.0 வில்லன் நடிகர் கைது

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ‘2.0 என்ற படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் சற்று முன்னர் லண்டன் விமான நிலையத்தில்...
On

இண்டர்நெட் வசதியின்றி செல்போனில் தொலைக்காட்சி சேவை. தூர்தர்ஷனின் புதிய முயற்சி

செல்போன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் எனில் இணைய வசதி மூலம் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் தொலைக்காட்சிகளை பலர் பார்த்து வருகின்றனர். ஆனால் இதனால் இண்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளிகள் அதிக...
On

15 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்வே இணையதளம் புதுப்பிப்பு. இனிமேல் மின்னல் வேக சேவைதான்

ரயில்வே துறையின் இணையதளத்தில் டிக்கெட்டுக்கள் ரிசர்வேஷன் செய்ய வேண்டும் என்றால் அனைவரும் கூறும் குற்றச்சாட்டு, இணையதளம் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். சின்ன சின்ன நிறுவனங்களின் இணையதளங்கள் கூட படுவேகமாக...
On

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் முழுவிபரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்...
On

வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு பாத்ரும் வசதி. தேர்தல் ஆணையத்திற்கு மனு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணி செய்யும் ஊழியர்கள் முந்தைய நாள் இரவே தங்கியிருந்து வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை...
On