சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்....
On

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நவம்பா் 26 முதல் இலவச நீட் தேர்வு பயிற்சி..!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த முறை,...
On

சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த டிசம்பா் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல்...
On

வாராணசியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ‘பாரத் கெளரவ் ரயில்’ தமிழகம் வழியே இயக்கம்!

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில், வாராணசியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ‘பாரத் கெளரவ் ரயில்’ தமிழகம் வழியே இயக்கப்படுகிறது. வாராணசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் (வண்டி...
On

வேளாண்மை – உழவர் நலத்துறை: 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்..!

ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்… இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4905.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4920.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையில் இன்றைய மின்தடை (22.11.2022)

சென்னையில் இன்று (22.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி சன்னிதியில் 1,008 சங்காபிஷேக சிறப்பு பூஜை இன்று (21.11.2022) நடைபெற்றது. அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் சிறப்பு...
On

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்…வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் – புதுச்சேரி கடற்கரை...
On

தமிழகத்தில் தினசரி 4,500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு!!

தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து “மெட்ராஸ் ஐ” கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் வழிதல், வீக்கம் ஆகியவை “மெட்ராஸ் ஐ” நோயின்...
On