சென்னை இராயப்பேட்டையில் அக்டோபர் 15-ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 15 -ஆம் தேதி இராயப்பேட்டை புது...
On

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல்...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள்...
On

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (10.10.2022) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன் படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று வகுப்புகள்...
On

கூட்டுறவு அங்காடிகளில் சிறிய கேஸ் சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் சுயசேவை பிரிவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை...
On

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை...
On

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று...
On

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...
On

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% சலுகை: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே...
On

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன்...
On