குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம். சென்னையில் மார்ச் 26 வரை வழங்கப்படுகிறது

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு நேற்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம்...
On

பெல்ஜியம் தாக்குதல் எதிரொலி. சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இதுவரை 35 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
On

மாணவர்களின் ராகிங் பயத்தை போக்க யுஜிசி கடும் நடவடிக்கை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிவு வந்த பின்னர் மாணவர்கள் புதியதாக கல்லூரியில் சேரும்போது அவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை ராகிங். இந்த...
On

மத்திய அரசு ஊழியர்களுக்கு 119%இல் இருந்து 125%ஆக அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு நேற்று புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக...
On

வணிகர்களிடம் கெடுபிடிகள் காட்ட வேண்டாம். தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தல்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. குறிப்பாக...
On

அடுத்த ஆண்டு வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும். தெற்கு ரயில்வே தகவல்

சென்னையில் உள்ளஆஷ்ரயா மாற்றுத் திறன் மாணவர்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்...
On

கொளுத்தும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளின் நீர்மட்டம் குறைவு

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையே மூழ்கும்படி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதிலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் சென்னை நகரின் குடிநீர்...
On

பெல்ஜியம் குண்டுவெடிப்பு. இந்திய தூதரகத்தின் உதவி எண்கள் அறிவிப்பு

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்திலும் அடுத்த சில மணி நேரங்களில் அதே நகரத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த...
On

அஞ்சல்துறையின் “கோர் பேங்கிங்” திட்டத்தில் மென்பொருள் பிரச்சனை. தீர்வு எப்போது?

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும் கணினி மயமாக்கும் வகையில் ஒருங்கிணைந்த வங்கிச்சேவை என்று கூறப்படும் ‘கோர் பேங்கிங்’ வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த...
On

பெண் வாக்காளர்களை கவர தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நூறு சதவித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம்...
On