தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகள். ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகளை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாகவும், விரைவில் துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் தமிழக தலைமை...
On

ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம். தேர்தல் அதிகாரியின் வினோத அறிவிப்பு

ஓட்டு போடுவதற்கு இதுவரை அரசியல் கட்சிகள்தான் பணம் கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதையும் இந்த தேர்தலில் முழுவதுமாக தடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக இருக்கும் நிலையில் ஓட்டு...
On

நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு. சில துளிகள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று நாசர் தலைமையில் புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
On

வாக்குப்பதிவை அதிகரிக்க சென்னை மெரினாவில் விழிப்புணர்வு பேரணி

தமிழக சட்டமன்றபொதுத் தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு...
On

சொத்துவரி வசூலிக்க நூதன திட்டம். சென்னை மாநகராட்சியின் ‘தண்டோரா’ நடவடிக்கை.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்கள், குறிப்பாக பெரிய நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்...
On

தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை. தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஊழியர்களுக்கு அளிக்க...
On

ஏப்ரல் 15 முதல் தமிழக காவல்நிலையங்களில் கம்ப்யூட்டர் வழி எப்ஐஆர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் இதுவரை கையால் எஃப்ஐஆர் எழுதி வந்த நிலையில் அதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கம்ப்யூட்டர் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல்...
On

சென்னையில் பிரமாண்டமாக நடந்த ‘தெறி’ இசை வெளியீட்டு விழா

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம்திரையரங்கத்தில்  மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு விஜய், ஜி.வி.பிரகாஷ்,...
On

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம். ராஜேஷ் லக்கானி உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்தூ தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணி...
On

பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடுகள். தேர்தல் கமிஷன் தகவல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேன்ண்டும். இந்நிலையில் இந்த  நடவடிக்கைகளில் வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை...
On