அக்னி 5 சோதனை: வெற்றி

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக இந்த சோதனை மிக எளிதில் ஏவக்கூடிய இடத்தில இருந்து...
On

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். English...
On

சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்குமிடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய தபால்துறை

பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட...
On

மும்பை நகரில் 100 கண்காணிப்பு மையங்கள்

மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது....
On

உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 162.39 புள்ளிகள் உயர்ந்து 29,844.16 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டியும் 44.25 புள்ளிகள் உயர்ந்து...
On

இந்திய வெளியுறவு செயலர் மாற்றம்

இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின்...
On

இந்தியாவில் 2016 இருபது ஓவர் உலககோப்பை தொடர்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை...
On