30 ஆயிரம் பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்தது ரிங்கிங் பெல் நிறுவனம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகிலேயே மிகக்குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் அறிவித்தது. ரூ.251/க்கு ஸ்மார்ட்போன் என்ற விளம்பரத்தை பார்த்த...
On

12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதேபோல் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம்...
On

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆன்மீக சுற்றுலா பயணம். தென்னக ரயில்வே ஏற்பாடு

பொதுமக்கள் சிரமமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு பயன்பெற கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தியன் ரெயில்வேயும் உணவு மற்றும் சுற்றுலா கழகமும்...
On

சென்னையில் அறிவியல் திருவிழா. பொதுமக்கள் ஆர்வம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் அறிவியல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வருடத்தின் அறிவியல் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது....
On

தாம்பரம் 3வது முனையமாக செயல்படுவது எப்போது? ரயில்வே பொதுமேலாளர் தகவல்

சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பயணிகளின் நெருக்கடியை தவிர்க்க மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தை மாற்ற கடந்த...
On

பாகிஸ்தான் விஐபியிடம் பாராட்டு பெற்ற பாலிவுட் நடிகை

பாகிஸ்தான் நாட்டில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று தற்போதும் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர்...
On

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவிலும் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ வசதி. பொதுமக்கள் வரவேற்பு

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ட்ரல்...
On

தேர்வு, தேர்தல் நேரங்களில் மின்வெட்டை தவிர்க்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உத்தரவு

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதை அடுத்து மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் வரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...
On

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னைதான். ஆய்வு முடிவு

இந்தியாவில் மக்கள் வாழ பாதுகாப்பான நகரம் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய மெர்சர் குளோபல் கன்சல்டன்சி தற்போது ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய நகரங்களில் பாதுகாப்பான நகரம்...
On

சென்னையில் 63,970 போலி வாக்காளர்கள் பெயர் நீக்கம். இணையதளத்தில் சரிபார்க்க வசதி

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் பணி கடந்த சில நாட்களாக...
On