ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய தபால்துறை

பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட...
On

மும்பை நகரில் 100 கண்காணிப்பு மையங்கள்

மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது....
On

உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 162.39 புள்ளிகள் உயர்ந்து 29,844.16 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டியும் 44.25 புள்ளிகள் உயர்ந்து...
On

இந்திய வெளியுறவு செயலர் மாற்றம்

இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின்...
On

இந்தியாவில் 2016 இருபது ஓவர் உலககோப்பை தொடர்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை: வர்த்தக நிபுணர்கள்

ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு கொண்டு செல்லும் டெலிவரி மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆட்கள்...
On

சென்னையில் சில்க் இந்தியா-2015 கண்காட்சி

சென்னையில் சில்க் இந்தியா-2015 எனும் பட்டு தயாரிப்பு கண்காட்சி, மைசூரை சேர்ந்த ஹஷ்டஷில்பி நிறுவனம் சார்பில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி,...
On

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால் தடையை மீறி சில இடங்களில் குழந்தைகள் வேலை செய்கின்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் 4.19இலட்சம்...
On