இன்று 2015-16க்கான மத்திய பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்

2015-16ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி லோக் சபாவில் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, வரி விலக்கிற்கான மருத்துவ காப்பீடு,...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

இன்று(27/02/2015) காலை உயர்வுடன் துவங்கிய வர்த்தகம், மாலையும்(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 473.47 புள்ளிகள் உயர்ந்து 29,220.12 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி...
On

மாலையில் மீண்டும் சரிந்தது தங்கம் விலை!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று(26.02.2015) மாலை நிலவரப்படி சற்று உயர்ந்துள்ளது. தங்கம் 22 கேரட், ஒரு கிராமிற்கு ரூ.7 சரிந்தது ரூ.2,516.00 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.48 சரிந்தது...
On

உலக ஸ்மார்ட்போன் லாப பங்கு “ஆப்பிள்” நிறுவனம் 88.7%

கடந்த 2014 இறுதி காலாண்டின் உலக ஸ்மார்ட்போன் லாப பங்கில் “ஆப்பிள்” நிறுவனம் மொத்தம் 88.7% பெற்றுள்ளது. “ஸ்டேடர்ஜி அனலிட்டிக்ஸ்” என்னும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் இதை தெரிவித்தனர்....
On

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் : ரயில்வே பட்ஜெட் எதிரொலி

மக்களவையில் நேற்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இதில் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை, பருப்பு உள்ளிட்ட...
On

ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில் 6 இந்தியர்கள்

ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் என போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அருந்ததி பட்டாச்சார்யா – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர். 18 லட்சம்...
On

தங்கம் விலை சரிவு

தங்கத்தின் விலை இன்று(27.02.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து ரூ. 2,523.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,184.00 ஆகவும் உள்ளது. 24...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவக்கம்

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சற்று சரிவுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலை உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 28,746.65 ஆக...
On

பிப்.28 மற்றும் மார்ச்.1 ஆகிய தேதிகளில் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:– பராமரிப்பு பணி காரணமாக வருகிற 28–ந்தேதி (சனிக்கிழமை) தாம்பரத்தில்...
On

பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(26/02/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 261.34 புள்ளிகள் குறைந்து 28,746.65 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 83.40 புள்ளிகள் குறைந்து 8,683.85 ஆகவும்...
On