சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘குழந்தைகள் உதவி மையம்’ ஆரம்பம்

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் சில சமயம் இரவில் வெகுநேரம் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் சில சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி செல்லும்...
On

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம். ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவிப்பு

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின்...
On

சென்னையில் விரைவில் சர்வதேச தரத்தில் செவிலியர் மேம்பாட்டு மையம்

ரூ. 200 கோடி செலவில் மத்திய செவிலியர் மேம்பாட்டு மையம் ஒன்று விரைவில் சென்னை அருகே உள்ள தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய குடும்பநலத் துறைக்கான செவிலியர் ஆலோசகர்...
On

தமிழகம் உள்பட 21 போலி பல்கலைகழகங்களின் பட்டியல். யூஜிசி அறிவிப்பு

மேல்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் நேரம், படிப்பு, பணம் ஆகியவற்றை இழந்து அவதிப்படாமல் இருக்க யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானிய குழு 21 போலிப்...
On

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் – விஜயகாந்த்

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று ஒரே நாளில் இரு தலைவர்கள் பயணம் செய்தனர். நேற்று முன் தினம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பயணிகளின் பெரும்...
On

இன்று முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் ஆரம்பம். அண்ணா பல்கலை.சிறப்பு ஏற்பாடு

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவ மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்த பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கும்...
On

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை. ஜூலை 15 கடைசி தேதி

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. இது...
On

முதியோர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? உடனே 104ஐ அழையுங்கள்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 104 தொலைபேசி சேவை கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் இந்தச் சேவையைத் தொடர்பு கொண்டு மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், விவரங்கள்,...
On

மெட்ரோ ரயிலில் என்னென்ன செய்யக்கூடாது? தண்டனைகளின் விபரங்கள்

1 குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.500 அபராதம் 2 பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் ரூ. 500 அபராதம் 3 அபாயகரமான பொருட்கள் எடுத்து...
On

ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சென்னையில் 324 இடங்களில் சோதனை

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை போலீஸார்...
On