விஜய்-அட்லி இணையும் ‘விஜய் 59’ படத்தொடக்க விழா

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வரும் செப்.17ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒன்பது நாடுகளில் நடந்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கோடை...
On

நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக...
On

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இத்தரவரிசைப் பட்டியலை...
On

ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் அணு ஆற்றல் பிரிவு. மத்திய அரசு அனுமதி

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக அணு ஆற்றல் பிரிவு செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.15 கோடி செலவில் அணு...
On

2005க்கு முந்தைய கரன்ஸிகளை மாற்றி கொள்ள காலக்கெடு நீட்டிப்பு

2005ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்...
On

ஹோண்டா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆனார் டாப்சி

பாலிவுட் நடிகைகள் அலியா பட், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே ஆகியோர்கள் ஒருசில இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அம்பாசிடர்கள் பதவியில் இருந்து வரும் நிலையில் கோலிவுட் நடிகையான...
On

விஜய்யின் புலி’யில் வாள்சண்டை போட்ட ஸ்ரீதேவி?

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று...
On

சென்னை வழியாக செல்லும் நான்கு ரயில்கள் ரத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தினை அடுத்து, நாடு முழுவதிலும் இருந்து அவ்வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது....
On

ராஜேந்திர சோழனின் உருவம் பதித்த ரூபாய், நாணயம் வெளியீடு

ராஜராஜ சோழனின் மகனும், சோழர்களின் பொற்கால ஆட்சியை கொடுத்தவருமான ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஆயிரம் ரூபாய் நோட்டு...
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று தெற்கு...
On