ஏப்ரல் 13 முதல் சென்னையில் புத்தக கண்காட்சி

நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள சென்னை புத்தக சங்கமம் எனும் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 13ஆம்...
On

சென்னையில் ஐ.பி.எல் போட்டி. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் நடப்பு...
On

பழம்பெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னையில் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைப்பட திரைக்கதை ஆசிரியருமான ஜெயகாந்தன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80 கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த...
On

ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை. விரைவில் சேவை தொடக்கம்

தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெற்றவர்கள் அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
On

சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் நூலகத் திறப்பு விழா

சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க துணைத் தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தின் திறப்பு விழாவில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் பிலிப்...
On

சென்னையில் ஏப்ரல் 11-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தற்போது வேலை தேடி வரும் பட்டதாரிகளுக்கு உதவிடும் வகையில் தனியார் துறையில் தகுதியான வேலைகளை பெறுவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஒன்று வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறும்...
On

சென்னை – நெல்லை சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று தொடக்கம்

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் தென் தமிழக நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில்...
On

135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவை திடீர் நிறுத்தம்

தந்தி சேவையை அடுத்து 135 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மணி ஆர்டர் சேவைக்கும் தற்போது மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1850ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தந்தி சேவை தகவல்...
On

சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 1.5 கிலோ தங்கம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 1.5 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து நேற்று முன் தினம்...
On

ஆதார் அட்டை பதிவு மையத்தில் தள்ளுமுள்ளு. பொதுமக்கள் காயம்

சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் செயல்பட்டு வரும் ஆதார் அட்டை பதிவு மையத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு பதிவு...
On