சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ள புதிய Apps

பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற தற்போது சென்னை மாநகராட்சி புகார் பிரிவு எண், இணையதளம் ஆகியவற்றின் மூலம் பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி புகார்களை பொதுமக்களிடம்...
On

கோயம்பேடு-ஆலந்தூர் வழித்தடத்தின் முதல்கட்ட ஆய்வு முடிந்தது

சென்னை மெட்ரோ ரயிலின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனையை பெங்களூரில் இருந்து வந்த ரயில்வே...
On

சென்னையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை தொடங்கியது

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் 8ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் 12 மைதானங்களில் நடைபெறவுள்ள...
On

அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது

அக்னி நட்சத்திரம், வரும் மே 4ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. மே 4ஆம் தேதி முதல் அம்மாதம் 29ம் தேதி வரை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெப்பம்...
On

ரயிலில் இ-டிக்கெட் பெறும் மாற்று திறனாளிகளுக்கு புதிய வசதி

ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பயணத்துக்கு இ டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....
On

சென்னை சாலைகளின் வேகத்தடைகளுக்கு ஃபோகஸ் விளக்குகள்

சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அறியாமல் வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகும் நிலையை தவிர்க்க வேகத்தடைகளில் “ஃபோகஸ்’ விளக்குகள் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 387 கி.மீ....
On

சென்னை மருத்துவ நிபுணருக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு விருது

சென்னையைச் சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம் அவர்கள் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வில் சிறந்து விளங்குவதற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “டயபட்டீஸ் இந்தியா 2015′ என்ற...
On

இந்தியா முழுவதும் வசூலில் கலக்கி வரும் ”ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7″

கடந்த வாரம் கார்த்தி நடித்த ‘கொம்பன், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா, விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம் ஆகிய மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றில் கொம்பன்...
On

வண்டலூர் பூங்காவில் கூடுதல் உணவகங்கள் திறக்கப்படுமா?

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து இங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு விலங்கினங்களை கண்டு களித்து செல்கின்றனர். மேலும்...
On

ஒருசில ஆதார் மையங்கள் ஞாயிறு அன்று செயல்படாதது ஏன்?

மகாவிர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தொடர் விடுமுறைகளை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள ஆதார் மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒருசில ஆதார் மையங்கள்...
On