சென்னையில் முதன்முதலில் ரக்பி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆசிய ரக்பி போட்டிகள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதன்முதலாக...
On

சென்னை மருத்துவ கல்லூரியின் 180வது ஆண்டுவிழா

சென்னையின் பழமையான அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் 180வது ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து 20 நாட்கள்...
On

பணி நியமனம் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

உதவிப் பேராசிரியர் பணிக்கான தனித்தேர்வை எழுதி முடித்துவிட்டு நீண்ட காலமாக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் சென்னை...
On

சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியில் சீன மருத்துவர்

சென்னை மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நேற்று சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோ, தமிழக இயற்கை விஞ்ஞானி...
On

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவர்கள் இன்று முதல் தங்களுடைய ஹால் டிக்கெட்டுக்களை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்...
On

சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு ஒன்று...
On

12ஆம் வகுப்பு தேர்வில் காப்பியடித்த 11 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்வில், 11 மாணவர்கள் காப்பியடித்து எழுதியதாக பிடிபட்டனர். முதல் நாள் தேர்விலேயே...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On

குமுதம் அலுவலகம் முன் தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிரபல வார இதழான குமுதம் பத்திரிகையில் தேமுதிக கட்சி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டிய அக்கட்சியினர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்...
On

சென்னையில் சொத்து வரியை கட்ட புதிய சலுகை

சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம்...
On