சென்னையில் இன்று சி.எஸ்.ஐ. கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா

சென்னையில் உள்ள கிறிஸ்துவ மதத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா இன்று...
On

ஹெளராவுக்கு சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்

ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக எர்ணாகுளம் – ஹெளரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு...
On

சென்னை சுற்றுலா பொருட்காட்சி தொடங்கும் தேதி ஒத்திவைப்பு

சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்பட்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே...
On

நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை தீர்ந்தது. பல்லாவர மேம்பால பணிகள் தொடக்கம்

பல்லாவரம் சந்தை சாலையில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைக்கும் வகையில் ரூ.68.86 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் தாமதமாகி...
On

சென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் சாலையில் திடீர் பள்ளம்

சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அடிக்கடி சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா சாலையில்...
On

தீ விபத்துக்குள்ளான சென்னை அரசு மருத்துவமனையின் வார்டு இயங்குவது எப்போது? டீன் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தீ விபத்து நடந்த பகுதியில் ஆய்வு முடிவு திருப்தி அளிக்கும் வரை அந்த மருத்துவமனையின்  213வது...
On

சென்னையில் 6 இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது மத்திய குழு

கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட கனமழை அதனை அடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஏற்கனவே மத்திய குழு பார்வையிட்ட நிலையில் தற்போது நேற்று மீண்டும்  வெள்ளத்தால்...
On

சென்னையில் அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடி. உஷாராக இருக்க காவல்துறை அறிவுரை

சென்னையில் மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம் ரகசிய எண்களை பெற்று பணத்தை நூதன முறையில் திருடும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கும்படி...
On

10ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மிகதீவிரமாக பெய்து கனமழை மற்றும் வெள்ளமாக மாறிய நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை...
On

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழ்தான் முதல் பாடம். தமிழக அரசு உத்தரவு

சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவ மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது....
On