அஞ்சல்துறை நடத்தும் கடிதக்கண்காட்சியில் பங்கு பெற வேண்டுமா? முழு விபரம் இங்கே

இமெயில், இண்டர்நெட் என விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கடிதத்தின் அருமையை இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்திய அஞ்சல் துறை கடித கண்காட்சியை அவ்வப்போது...
On

சென்னையில் பத்மா சுப்பிரமணியம் தொடங்கி வைக்கும் சமயப் படிமவியல் கருத்தரங்கம்

இந்து, பௌத்த, சமண சமயங்களின் படிமவியல் ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்று சென்னையில் வரும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் பொன்விழா...
On

இரு மடங்காகிறது மாமல்லபுரம் நுழைவுக்கட்டணம்

சென்னை அருகேயுள்ள முக்கிய சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களுக்கான, பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை, இரு மடங்காக உயர்த்த, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த பரிந்துரை...
On

சென்னையில் நேற்று ஒரே நாளில் 23 காவல்துறை உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை நகரில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 23 காவல்துறை உதவி ஆணையர்கள் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் இந்த...
On

பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இசையமைத்த சென்னை கடலூர் வெள்ளம் குறித்த “கன மழையில் பாடம் பயில்வோம்” ஆல்பம் குறித்த செய்தி

“கன மழையில் பாடம் பயில்வோம்” -எஸ்.எஸ்.குமரன் இசையில் ஆல்பம் பூ, களவாணி படங்களின் மூலம் தமிழ் திரையுலகத்தின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து படங்களையும் இயக்கி வரும்...
On

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்வு நடத்துவதில் திடீர் சிக்கல்

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 61 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதால் இத்தனை பேர்களுக்கும் எழுத்து தேர்வு நடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பரமாரிப்பு பணி. ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று முதல் ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில்...
On

கட்டுமானத் துறை விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு “கட்டுமானத் தொழில்’ என்ற பத்திரிகை விருது வழங்கி வரும் வருகிறாது. இந்நிலையில் இவ்வருடத்திற்கான கட்டுமானத் துறை விருதுக்கு விண்ணப்பிக்க...
On

512 சென்னை மண்டல அஞ்சலகங்களில் “கோர் பேங்கிங்’ வசதி

வங்கிகளை போலவே இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் “கோர் பேங்கிங் (Core Banking Solution) வசதிக்கு மாற்றும் பணிகள்...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் இறக்கும் ஊழியர்கள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் இறக்கும் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரயில்களில் இருந்து பார்சல் இறக்கப்படவில்லை. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி...
On