சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் புதிய சாதனை

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர்...
On

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது....
On

மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு: அரசுத் தேர்வுகள் துறை

பொதுமக்கள் / மாணவர்கள், இன்று (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும்...
On

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(05.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து ரூ. 2,527.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,216.00 ஆகவும் உள்ளது. 24...
On

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஏற்கனவே 24.1.2015 மற்றும் 6.2.2015 ஆகிய நாட்களில்...
On

ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனத்தின் 1 லட்சம் கோடி ரூபாய் சாதனை

கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பணியை ஆரம்பித்த ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பை பெற்றது....
On

தமிழக காவல்துறையின் டி.எஸ்.பிக்கள் இடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் உள்ள டி.எஸ்.பிக்களை இடம் மாற்றம்செய்ய டி.ஜி.பி.அசோக்குமார் ஆணையிட்டுள்ளார். டி.எஸ்.பிக்கள் இடம் மாற்ற விவரம்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த கபிலன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு, liஇங்கு...
On

சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில்...
On

தமிழகத்தில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்: தமிழகஅரசு தலைமை செயலர்

தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.க.ஞானதேசிகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலாளர்களாக பதவி உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு IAS பணிநிலையில் சேர்த்தவர்கலுக்கு பதவி...
On

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது

தங்கத்தின் விலை இன்று(03.03.2015) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.2,319.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,152.00 ஆகவும் உள்ளது....
On