சென்னை மெட்ரோ ரயில் இயங்குவது எப்போது? வெங்கையா நாயுடு பேட்டி

சென்னையில் தயார் நிலையில் உள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் தொடக்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற...
On

இனி ஐஐடியிலும் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்!

இதுவரை மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்கும் சூழல் இருந்த நிலையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி கல்வி மையத்திலும் இனி மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்ற...
On

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய கரன்ஸியை மாற்ற 10 நாட்கள் மட்டுமே கெடு

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பழைய கரன்ஸியை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான காலக்கெடு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன்பு...
On

ஆர்.கே.நகர் ஆவின் பால் பாக்கெட்டுக்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

பொதுமக்களுக்கு தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சப்ளை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுக்களில் தேர்தல்...
On

புதிய ஆவின் பால் அட்டை வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் பொதுமக்களுக்கு தேவையான பல வசதிகள் ஆன்லைனிலேயே கிடைத்து வரும் நிலையில் ஆவின் நிறுவனமும் இந்த ஆன்லைன் வசதியின் மூலம் தங்கள் சேவையை பொதுமக்களுக்கு வழங்க...
On

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும் இதன் கவுன்சிலிங் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...
On

மெட்ரோ ரயில் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிட திட்டம்

சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் விரைவில் இயங்கவுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கும் முதல் நாளை பல்வேறு விதமாக பல்வேறு துறைகள் கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் அஞ்சல் துறையும் தனது...
On

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் மாருதி சுசுகி கார் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி சார்பில் நடத்தப்படும் கார் கண்காட்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னையின் நட்சத்திர ஓட்டல்களான லீ மெரிடியன், தாஜ் கன்னிமாரா,...
On

சென்னை சென்ட்ரல் அருகே மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது

கடந்த 17ஆம் தேதி பெங்களூர் ரயில் ஒன்று சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்...
On

ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு. திருவான்மியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்

ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று www.jeeadv.iitb.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை...
On