கிருஷ்ணா நதிநீர் திடீர் நிறுத்தம். தமிழக அதிகாரிகள் ஐதராபாத் விரைவு

சென்னை மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டதால், இதுகுறித்து ஆந்திர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள்...
On

கடந்த நிதியாண்டின் வரி வசூல் ரூ.846 கோடி. சென்னை மாநகராட்சி சாதனை

சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-15 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ. 846.61 கோடி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில்...
On

சென்னை ஐகோர்ட் கட்டிடங்களை ஆய்வு செய்தது தொல்லியல் துறை

சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னை ஐகோர்ட்டின் கட்டிடங்களை மத்திய தொல்லியல் துறை இயக்குனர், புராதன கட்டிடங்கள் பராமரிப்புத் துறை இயக்குநர் உள்பட நிபுணர்கள் குழு ஒன்று நேற்று...
On

இன்று முதல் சென்னையில் கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விற்பனை

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில் அதே நேரத்தில் தரமான முறையில் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுக்களை வழங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் இன்று முதல்...
On

நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On

தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(02.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 36 ரூபாய் உயர்ந்து 2,519.00 ஆகவும், சவரன் ரூ.20,152.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

சென்னை மெரீனா கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையான...
On

தமிழகத்தில் 7461 புதிய நர்ஸ்கள் விரைவில் நியமனம். அமைச்சர் தகவல்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை...
On

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆட்டிஸம் விழிப்புணர்வு முகாம்

மன வளர்ச்சி குறைந்தவர்கள் என்று கூறப்படும் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஒன்று சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நாளை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக...
On

சமையல் எரிவாயு மானியம் பெற ஜூன் 30 வரை காலக்கெடு நீடிப்பு

சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு மத்திய அரசு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடி மானியத்தை போட்டு வருகிறது. இந்த மானியத்தை பெற பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக...
On