நீதிமன்றங்கள் கெட்டு போனால் நாடு உருப்படாது. ரஜினிகாந்த் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தந்து கருத்தை தைரியமாக, ஆணித்தரமாக பதிவு செய்யும் பழக்கம் உடையவர். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் நீதிபதிகள் கலந்து...
On

கல்விக்கடன் வட்டிக்கு 100% மானியம் பெற அக்டோபர் 6 வரை அவகாசம்

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் கல்விக்கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5...
On

522 அஞ்சல் நிலையங்களில் ஆன்லைன் ஷாப்பிங் திட்டம். பொதுமக்கள் வரவேற்பு

இமெயில், இண்டர்நெட் என அதிவேக தகவல் தொடர்புகள் பொதுமக்களின் வழக்கத்திற்கு வந்த பின்னர் அஞ்சல் நிலையங்களை பொதுமக்கள் உபயோகிப்பது குறைந்துவிட்டது. இதனால் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அஞ்சல் துறையும் வெறும்...
On

சென்னையில் விநாயகர் சதூர்த்தி தினம். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் ‘விநாயகர் சதூர்த்தி பண்டிகை வரும் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை மக்களும் மிகச்சிறப்பாக விநாயகர் சதூர்த்தி நாளை கொண்டாட திட்டமிட்டுள்ள...
On

சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஆரம்பம்

திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து...
On

நடிகர் சங்க தேர்தலுக்கு பின் என்ன நடக்கும். விஷால் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சரத்குமார்...
On

‘சத்ரியன்’ படத்தை தழுவி ‘விஜய் 59’ எடுக்கவில்லை. அட்லி விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்து ‘புலி’ படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
On

சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் போட்டி போட்டு முதலீடு செய்த நிறுவனங்கள்

உலக தொழிலதிபர்களிடம் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீட்டை உருவாக்க கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு முதலீடுகள் குவிந்துள்ளதாக...
On

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு. ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சப்ளை

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புழல் ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
On

ஆட்டோவில் அதிக கட்டணமா? புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தியிருந்தாலும், பயணிகளிடம் அதிக கட்டணங்களை ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்று வருவதாக அதிகளவிலான புகார்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து...
On