12ஆம் வகுப்பு தேர்வில் காப்பியடித்த 11 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்வில், 11 மாணவர்கள் காப்பியடித்து எழுதியதாக பிடிபட்டனர். முதல் நாள் தேர்விலேயே...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On

குமுதம் அலுவலகம் முன் தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிரபல வார இதழான குமுதம் பத்திரிகையில் தேமுதிக கட்சி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டிய அக்கட்சியினர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்...
On

இமெயில் மூலம் உலகக்கோப்பை அஞ்சல் தலை

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நினைவாக சமீபத்தில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல்...
On

சென்னையில் சொத்து வரியை கட்ட புதிய சலுகை

சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம்...
On

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் புதிய சாதனை

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர்...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

இன்று(05/03/2015) காலை சற்று குறைந்து துவங்கிய வர்த்தகம், மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 80.49 புள்ளிகள் உயர்ந்து 29,461.22 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான...
On