மத்திய பட்ஜெட்:பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை

மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரங்களுக்கான கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது எனவும், பிப். 26-ல்...
On

சென்னை புத்தக கண்காட்சி இன்று நிறைவுபெறுகிறது

சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 8லட்சத்திர்க்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக புத்தக விற்பனையாளர் மற்றும் பாதிப்பாக சங்க செயலாளர் கூறியுள்ளார். மேலும் கடந்த 12 நாட்களாக நடந்த கண்காட்சியில் 12...
On

“இன்டச்ஏபல்ஸ்” தமிழில் ரீமேக் செய்ய படுகிறது

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிக்கும் தமிழ் படம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. “இன்டச்ஏபல்ஸ்” என்ற ப்ரென்ச் படத்தின் கதையை ரீமேக் செய்யப்படுகிறது. மேலும் இந்திய...
On

நடிகர் மற்றும் எழுத்தாளர் சோ மூச்சு திணறாலால் அவதி: மருத்துவமனையில் அனுமதி

நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் குணமடைவதற்கான...
On

நம்பிக்கைக்குரிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ஆய்வு நடத்தியது. இதி்ல் நம்பிக்கைக்குரிய நாடுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து இடம் பெற்றுள்ளது....
On

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்று உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே இதற்கு காரணமென...
On

5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழ்நாடு அரசு செயலர்

தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
On

ஜோதிகா நடிக்கும் “ஹௌ ஓல்ட் ஆர் யூ” தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது

ஜோதிகா நடிக்கும் “ஹௌ ஓல்ட் ஆர் யூ” என்ற தமிழ் படம் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய உள்ளது.இப்படத்தை மேலும் தெலுங்கில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஜோதிகா, இந்த படத்தில் முக்கிய...
On

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வு

தேசிய பங்குசந்தை இன்று மேலும் உயர்வு பெற்றது. ரிஸர்வ் வங்கி 0.25% வட்டி விகுதத்தை குறைத்த காரணத்தால் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை சந்திக்கிறது இந்திய பங்குசந்தை. இன்றய பங்குசந்தை...
On