சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில் சமீபத்தில் சூர்யா டுவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட பல...
தமிழகத்தில் சுமார் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த வகையான படிப்புகளை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் இருக்கும் நிலையில் பல்வேறு வகையான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை...
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் வெற்றி பெற்ற மாணவர்களில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான...
டாக்டர்களுக்கு அடுத்தபடியாக பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள் என்று கூறப்படும் நர்ஸ்கள். இவர்களின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் தேதி ‘சர்வதேச...
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும் பிற காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் 32 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் சற்று முன்னர் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, பாஜக தலைவர்...
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்ணா பல்கலைக்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு மூலமாக 1,241 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டித்தேர்வு வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு...
இந்தியாவிலேயே முதல்முறையாக ஏசி மற்றும் பயோ டாய்லெட் வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலை ஐசிஎப் பொது மேலாளர்...