காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..!

காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் டைப்‌ 2 வகை நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி,...
On

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்!

சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய...
On

பதநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!!

இரத்தக் கடுப்பிலிருந்து விடுபட, 50 கிராம் வெந்தயத்தை எடுத்து லேசாக வறுத்து, பொடி செய்து, காலை, மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர வேண்டும்....
On

அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்…!

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். வாழைத்தண்டு விலை...
On

இதயத்திற்கு வலு சேர்த்து கல்லீரல் பிரச்னையை தவிர்க்கும் பப்பாளி.!!

அந்த காலத்தில் மேலை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த வியாபாரிகள்., நமது நாட்டில் இருந்த பல பொருட்களை அங்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கொண்டு வந்த பல விளை...
On

வயிற்றில் இருக்கும் நச்சுகளை நீக்கி ஜீரண தன்மையை கொடுக்கும் இஞ்சி…!

வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும். வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம்...
On

குழந்தைகளை பாதிக்கும் தொண்டை அடைப்பான் – தடுக்கும் வழிமுறைகள்

பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். எனவே,...
On

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காயை எதனுடன் சாப்பிடுவது நல்லது….!

நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய்...
On

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் தேவை..!!

3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில்தான் பற்பசையை தடவி கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலும் நான்கில் ஒரு பகுதி அளவுக்குத்தான் பற்பசையை உபயோகிக்க...
On

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்…!

ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வழிமுறைகளை கையாண்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும்,...
On