சபரிமலை விழா: கொல்லத்துக்கு 46 சிறப்பு ரயில்கள்

சென்னை: சபரிமலை கோவில் விழாவையொட்டி, சென்னை, சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்துக்கு, 46 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது....
On

கஜா புயல் பாதிப்பு.. தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து

சென்னை: கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. புயலின்...
On

மதுரை – ராமேசுவரம் பயணிகள் ரயில் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்

மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயிலின் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மானாமதுரை-ராமேசுவரம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில...
On

ஐஆர்டிசி எச்சரிக்கை! 2 நாள் முடங்கும் இந்திய ரயில்வே இணையதளம்…

இந்திய ரயில்வே இணையதளமான ஐஆர்டிசி தளத்தின் முக்கிய சர்வர் சீரமைப்புப் பணி நேரம் குறைப்பு… வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை அனைவரும் தங்களின் பயண டிக்கெட்-யை இந்திய இரயில்வே...
On

பொன்னேரியில் பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

பொன்னேரியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேவையில் மாற்றப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25...
On

ராமேசுவரம் – சென்னைக்கு நாளை சிறப்புக் கட்டண ரயில்

ராமேசுவரம்-சென்னை எழும்பூருக்கு சிறப்புக் கட்டண ரயில் சனிக்கிழமை இயக்கப்படவுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை (நவ.10) இரவு 11 மணிக்கு இந்த ரயில் (06053) புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு...
On

ராமாயண யாத்திரை ரயில் நவம்பர் 14ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு

சென்னை : நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுற்றுலா செல்வதற்கான திட்டங்கள் பற்றி ரயில்வே நிர்வாகம் தேதி அறிவித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் ராமாயண யாத்திரை, கோவா சுற்றுலா என்ற பெயரில் ஏற்பாடு...
On

ரயில்வேயின் ஐஆர்டிசி இணையதளம் 9 ந்தேதி நள்ளிரவு தற்காலிக முடக்கம்!

டில்லி: பராமரிப்பு பணி காரணமாக இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் இணைய தளம் (irctc.co.in) வரும் 9ந்தேதி நள்ளிரவு தற்காலிகமாக முடக்கிவைக்கப்படும் என ஐஆர்டிசி அறிவித்து உள்ளது....
On

முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகளை பெற புதிய ஏற்பாடு.!

ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணத்திற்கு புதிய ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான்...
On

பயணிகளுக்கு பண்டிகை கால பரிசு – 47 ரெயில்களில் சிறப்பு கட்டணம் ரத்து

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, முக்கியமான ரெயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜதானி ரெயில்களிலும், 52 துரந்தோ ரெயில்களிலும்,...
On