பங்குசந்தைகளில் உயர்வு: மும்பை பங்குசந்தை 336.88 புள்ளி உயர்ந்து

இன்றைய வர்த்தகம் காலை 9.15 மணிக்கு துவங்கியவுடன் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தது....
On

ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு: Rs.63.09

காலையில் உயர்வுடன் துவங்கியது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 8 காசுகள் உயர்ந்து ரூ.63.09-ஆக இருந்தது. வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகளவு...
On

வரி செலுத்துவோரின் குறை தீர்க்க வரித்துறையின் புதிய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
On

3.6 ட்ரில்லியன் சொத்துக்களை பங்குச்சந்தை மூலம் சேர்த்தது டி.சி.எஸ்.

2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகமாகவும், வேகமாகவும் சொத்து சேர்த்தவர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம்...
On

சரிவுடன் முடிவடைந்த பங்குவர்த்தகம்

காலை ஏறுமுகத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், மாலையில் சரிவுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 78.64 புள்ளிகள் குறைந்து 26,908.82 மற்றும் தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25.25 புள்ளிகள் குறைந்து 8,102.10...
On