அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்று உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே இதற்கு காரணமென...
On

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வு

தேசிய பங்குசந்தை இன்று மேலும் உயர்வு பெற்றது. ரிஸர்வ் வங்கி 0.25% வட்டி விகுதத்தை குறைத்த காரணத்தால் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை சந்திக்கிறது இந்திய பங்குசந்தை. இன்றய பங்குசந்தை...
On

மத்திய பட்ஜட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க அரசு புதிய திட்டம்

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்புப்பணத்தை பதுக்குவதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பதுக்குபவர்கள் அதிகம். அப்படி பதுக்குபவர்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை வரும் மத்திய பட்ஜட்டில் அறிக்கை...
On

இன்று தங்கம் விலை உயர்வு

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிரமிற்கு 8.00 ருபாய் அதிகரித்து 2632 ருபாயும், சவெரன்னுக்கு 64.00 ருபாய் உயர்ந்து 21,056 ருபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளியும்...
On

25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்ய திட்டம்: ரிஸர்வ் வங்கி

5 ரூபாய் நாணயங்கள் தட்டுபாடு காரணமாக 25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிஸர்வ் வங்கி தகவல் வெளியாகிஉள்ளது. தினமும் நாம் சில்லரைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக ஐந்து ரூபாய்...
On

இன்று பங்குவர்த்தகங்கள் ஏற்றத்துடன் துவக்கம்

வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துடங்கி உள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 145.92 புள்ளிகள் உயர்ந்து 28,267.81ஆக உள்ளது. தேசிய குறியீடு நிப்டி 35.20 புள்ளிகள்...
On

இந்தியா சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தொடும்: உலக வங்கி

சீனாவின் 7% சதவிக்குத வளர்ச்சியை இந்தியா வரும் 2015-16 நிதியாண்டில் எட்டிப்பிடிக்கும் என்று உலக வாங்கி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள மோடி தலைமையிலான அரசின்...
On

பங்குசந்தைகளில் உயர்வு: மும்பை பங்குசந்தை 336.88 புள்ளி உயர்ந்து

இன்றைய வர்த்தகம் காலை 9.15 மணிக்கு துவங்கியவுடன் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தது....
On