சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம்

தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 58.56 புள்ளிகள் குறைந்து 29,512.48 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி)...
On

2ஜி மற்றும் 3ஜி அலைகாற்று ஏலம்

வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி 2ஜி மற்றும் 3ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி...
On

தமிழகத்தில் பூண்டு மற்றும் நீட்டு மிளகாய் விலை அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு...
On

பங்குவர்த்தகம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
On

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.56 என்று உள்ளது. பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலரை விற்பனை செய்து...
On

மீண்டும் பங்குவர்த்தகதில் புதிய உச்சம்

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 383.16 புள்ளிகள் உயர்ந்து 29,389.18 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 101.35 புள்ளிகள் அதிகரித்து 8,862.75 என்ற...
On

இந்திய பங்குசந்தையின் புதிய உச்சம்

  வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65...
On

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.56 என்று உள்ளது. பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க...
On