கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், கடந்த 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவந்த நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...
இன்று ரயில்வே துறையினர்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அரக்கோணம் – திருத்தணி இடையேயான புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி “இஇசிபி” என்ற நவீன புதிய சிகிச்சை முறை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை...
இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்முறையாக 41 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் நடந்த எந்த ஒரு பொதுத்தேர்விலும் 41 பேர் முதலிடத்தை...
இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்முறையாக 41 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் நடந்த எந்த ஒரு பொதுத்தேர்விலும் 41 பேர் முதலிடத்தை...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியாகியது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் இவ்வருடமும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5...
கோடை விடுமுறையில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னாவில் இருந்து பெங்களூர் வரை செல்லும் பீரிமியம் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 7243 செவிலியர் பணி நியமனத்திற்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. சென்னை,...
சென்னையில் அவ்வப்போது கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. இந்த கண்காட்சிக்கு சென்னை மக்கள் அமோக ஆதரவு தரப்பட்டு வருவதை பார்த்து வருகின்றோம். இந்நிலையில் சென்னை வள்ளுவர்...
இன்று(19.05.2015) தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கம் இன்று கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.2,607 ஆக உள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்து 20,856 ரூபாயாக உள்ளது. 24...