சர்க்கரை நோய் குறித்த புதிய அப்ளிகேஷன். சென்னையில் அறிமுகம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில்...
On

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி முதல் அவர்கள் படித்த பள்ளியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி...
On

சென்னை-கோவை சிறப்பு ரயில். இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்

கோடை விடுமுறையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டும் தென்னக ரயில்வே சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள...
On

15 நாள் இடைவெளியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இம்மாத 1ஆம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்ட நிலையில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள்...
On

சென்னையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்

ஏற்கனவே 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நேற்று சோதனை முறையில் 4ஜி சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில குறிப்பிட்ட...
On

கூடங்குளம் அணுமின்நிலையம் மின் உற்பத்தியை துவங்கியது

தொழில்நுட்ப கோளறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின் உற்பத்தியை இன்று மாலை முதல் கூடங்குளம் அணு மின் நிலையம் துவக்க உள்ளது. இன்று காலை முதல் 300 மெகாவாட்...
On

பிளஸ் 2 தேர்வு. விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு இன்றே கடைசி தினம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி அதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல்,...
On

நேரடியாக ;பி.ஈ 2ஆம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்படிப்பிற்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள்...
On

இயற்கை முறையில் நடைபெறும் பார்த்தசாரதி கோவிலின் புணரமைப்பு பணி

தமிழகத்தின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் கும்பாபிஷேக பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலின் பழமையை பாதுகாக்கும் வகையில்...
On

சென்னையில் நில அதிர்வு!!

இன்று மதியம் சென்னையில் சில இடங்களில் நிலா அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடம்பாக்கம், சாந்தோம் மற்றும் சூளைமேட்டில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகின்றது. சூளைமேட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும் மக்கள்...
On