உயர் கல்வித் துறை செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்பட 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் உயர் கல்வித் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் என 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...
On

மதுரையில் இருந்து நவம்பர் 14ல் புறப்படுகிறது ராமாயண யாத்திரை ரயில்

ராமாயண யாத்திரை சிறப்பு ரயில், மதுரையில் இருந்து நவம்பர் 14ம் தேதி இயக்கப்பட உள்ளது. 800 பேர் பயணிக்கக் கூடிய இந்த ரயில், ராமாயணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புனிதத் தலங்களைக்...
On

ரூ.7 கோடியில் மழைநீர் வடிகால்கள் இணைப்பு திட்டம்: மாநகராட்சி செயல்படுத்துகிறது

சென்னை மாநகராட்சியில் 1894 கி.மீ நீளத்துக்கு 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிகால்கள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும்...
On

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் புதிய 110சிசி மோட்டார்சைக்கிள்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியன் என்ற பெயரில் புதிய 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள டி.வி.எஸ். ரேடியன் மோட்டார்சைக்கிள் இளம் தலைமுறையினரை...
On

பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல்,...
On

துப்பாக்கிசுடுதல்: வெள்ளி வென்றார் விஹான்

ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியாவின் 15 வயது வீரர் ஷர்துல் விஹான் வெள்ளி வென்றார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 18 வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் டபுள்...
On

சுவையான உருளைக்கிழங்கு போளி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – எட்டு (வேகவைத்து, மசித்தது) கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி முந்திரி பருப்பு – எட்டு மைதா...
On

ஆசிய விளையாட்டு- டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கீதாவுக்கு வெண்கல பதக்கம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா- சீனாவின் ஜாங் ஷுயை மோதினர். இதில் அங்கீதா 4-6, 6-7 என்ற...
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 24 ஆகஸ்ட் 2018

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திரு வி.க. நகர், அடையாறு, நீலாங்கரை, ராயப்பேட்டை, கே.கே.நகர், மணலி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 24) காலை 9 முதல் மாலை 4...
On